சூடானது நீர்: உங்கள் முகத்தை மிகவும் சூடான நீரில் கழுவினால் காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, உங்கள் சருமத்தில் இருக்கும் ம் இயற்கையான ஈரப்பதத்தை அவை அகற்றிவிடும். இது இயற்கையான எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போக செய்து முகப்பருக்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது அரிக்கும் தோல் அலர்ஜி, காயங்கள் முகப்பருக்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிற சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும்.