அதே சமகாலத் தேசிய தலைவர் தமிழ்ச்செல்வனிடம் குப்பியை கொடுக்கிறார். துப்பாக்கியை கொடுக்கிறார். ஒருவேளை
மதிவதனி குப்பியை கடிக்க தாமதப்பட்டாலோ, பயந்தாலோ இந்த துப்பாக்கியால் மதிவதினையை சுட்டுக் கொன்று விட்டு வாருங்கள் என்று சொல்கிறார். இதில் என்ன விளங்கிறது என்று உனக்கு தெரியுமா? மக்களுக்காகவும், கொண்ட கொள்ளகைக்காகவும் அந்த உயரிய இயக்கத்தின் கொள்கைக்காகவும், தனது மனைவியைக்கூட சுட்டுக் கொன்றுவிட்டு வா என்பதுதான் இயக்கம். அந்தக் கொள்கை, அந்த பிரதிபலிப்பு. மக்களுக்காக தனது மனைவியை இழக்க தயாராக இருக்கிறவன் ஒரு காதலிக்காக 14 பேரை கொலை செய்துவிட்டு அடம்பிடித்தார் என்று நீ சொல்லி இருக்கிறாய்.
திருமாவளவனே நீ லண்டனுக்கு வரும்போது எவ்வளவு அசிங்கப்பட்டு விட்டுப் போனாய் என்று உனக்கு தெரியும். அதேபோல மலேசியாவுக்கு சென்று விட்டு அங்கே மலேசியா தமிழர்கள் உன்னை அசிங்கமாக திட்டினார்கள். ‘குப்பைகளை கொண்டு வந்து இந்த இடத்தில் கொட்டாதே’ என்று சொன்னார்கள். நீ அவ்வளவு தரம் தாழ்ந்த மனிதன். இனிவரும் காலங்களில் நீ ஒரு அரசியல் அனாதை. உன்னை யாருமே சேர்க்கப் போவது கிடையாது. ஒரு ஜாதி கட்சியை உருவாக்கி, அங்குள்ள மக்களை சிந்திக்க தெரியாதவர்களாக வைத்துக்கொண்டு, அவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற ஒரு அரசியல்வாதி. நீ எப்போது வல்வெட்டிதுறையில் வைத்து தலைவர் அந்த 14 பேரை கொன்றதாக சொன்னாயோ, அப்போதே நீ ஒரு மகா மட்டமான ஆள்.