மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்குச்சாவடி வரும் போதே தொண்டர்களிடம் தான் அமைதியான முறையில் வாக்களிக்க விரும்புவதாகவும், மக்களோடு, மக்களாக நின்று வாக்களிக்க உள்ளதால் யாரும் கூட்டம் கூட வேண்டாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்குச்சாவடி வரும் போதே தொண்டர்களிடம் தான் அமைதியான முறையில் வாக்களிக்க விரும்புவதாகவும், மக்களோடு, மக்களாக நின்று வாக்களிக்க உள்ளதால் யாரும் கூட்டம் கூட வேண்டாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.