முக்கியத்துவம்:
வறுமையில் வாடும் மக்கள் அடிப்படைத் தேவைகளை இழந்து, பாதுகாப்பற்ற வீடுகள், நீதிக்கான சமத்துவமின்மை, ஆபத்தான பணிச்சூழல், அரசியல் அதிகாரமின்மை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பின்மை ஆகிவற்றை பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைப்பதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.