ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கவும் பயன்படுத்தலாம்.. வீடுகளை எவ்வளவு சுத்தம் செய்தாலும் கரப்பான் பூச்சி, ஈ, கொசுக்கள் வீட்டிற்குள் தொந்தரவு செய்கின்றன. இதை தடுக்க பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் புளி பழ விழுதை வைத்தால். அந்த வாசனையால் பூச்சிகள் வராது. இதனால் வீடு சுத்தமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.