சூடான நீரும் காதுக்குள் இருக்கும் மெழுகை வெளியேற்ற உதவும். இதற்கு ஒரு சிரிஞ் ஒன்றில் அறை வெப்பநிலையில் தண்ணீரை நிரப்பி தலையை சாய்த்து ஒரு பக்கமாக காதினுள் தண்ணீரை ஊற்றவும். தண்ணீரானது காதுக்குள் இருக்கும் மெழுகை மென்மையாக்கும். பிறகு காதை எதிர் திசையில் சாய்த்தால் மெழுகு வெளியேறும். பின் துண்டை கொண்டு காதை மெதுவாக துடைக்க வேண்டும்.
நினைவில் கொள் : காதும் மெழுகை நீக்க பேனா மூடி, ஊசி, விரல், ஊக்கு, பட்ஸ் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.