செய்முறை
முதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து மொத்தமாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனை சப்பாத்திக்கு செய்வது போன்று நீளவாட்டில் உருண்டையாக்கி சின்ன சின்ன துண்டுகளாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.