
பொதுவாக வெண்கலம், பித்தளை, தாமிரம், வெள்ளி போன்ற உலோகங்களான பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று கூறப்படுகிறது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை பொருட்களலான பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அறிவுறுத்திகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், செம்பு அல்லது கண்ணாடி இவை இரண்டில் எதில் தண்ணீர் குடிப்பது நல்லது என்ற விவாதத்தில், பெரும்பாலும் செம்பை தான் பரிந்துரை இருக்கிறார்கள். மேலும் பலர் அதன் சாத்தியமான சில ஆரோக்கிய நன்மைகளை சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே, செம்பு அல்லது கண்ணாடி பாட்டில் இவை இரண்டில் எதில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பு பாட்டில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்:
கண்ணாடி பாட்டில் தண்ணீர் குடிப்பது நன்மைகள்:
கண்ணாடி vs செம்பு பாட்டில்: எது பெஸ்ட்?