ஆளுநர் உரை இல்லாத பட்ஜெட்
சமீபத்தில் ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவிற்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும், அரசு அனுப்பிய உரையை ஒதுக்கி வைத்துவிட்டு, தனது உரையை ஆளுநர் படித்ததாக டிஆர்எஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை ஆளுநரின் உரை இல்லாமலேயே நடத்துவது எனும் முடிவை சந்திரசேகர ராவ் எடுத்துள்ளார்.