கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடையுடன், கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு தமிழிசை சென்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு 'ஆளுநராக சந்தித்து பேசி இருந்தாலும், அவரும் ஒரு மருத்துவர்.... என்கிற கடமையை அவர் இன்னும் சற்றும் மறக்காமல் உள்ளார்' என்று தெலங்கானா மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடையுடன், கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு தமிழிசை சென்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு 'ஆளுநராக சந்தித்து பேசி இருந்தாலும், அவரும் ஒரு மருத்துவர்.... என்கிற கடமையை அவர் இன்னும் சற்றும் மறக்காமல் உள்ளார்' என்று தெலங்கானா மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.