மேற்கு வங்கத்தை சூறையாடிய ஆம்பன் புயல்: முறிந்து விழுந்த மரங்கள்... அப்பளமாய் நொறுங்கிய பேருந்துகள்! போட்டோஸ்!
First Published May 21, 2020, 12:25 PM ISTஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் நேற்று ஆப்பன் புயல் கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட சூறை காற்றால்... பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, பேருந்துகள், கார், போன்ற வாகனங்களின் மேல் மரங்கள் விழுந்ததால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பேரிடம் மீட்பு குழுவினர் முறிந்து விழுந்த மரங்களையும்... ஆங்காங்கு அறுந்து கிடைக்கும் மின்சார கம்பிகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.