பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட வீடியோவில் இந்தியாவுடனான ஆபரேஷன் சிந்தூர் மோதலைக் குறிப்பிடும்போது முனீர் மத அடையாளங்களை பயபடுத்தி பேசினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இந்தத் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன. இது மே 10 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முனீர் பேசியுள்ள அண்த வீடியோவில்,"மே மாதத்தில், எதிரி இந்தியா தனது அனைத்து வளங்கள், தொழில்நுட்பத்தால் நம்மை மூழ்கடிக்க முயன்றபோது, உலக தர்க்கம் தோல்வியடைந்தது. அந்த நேரத்தில் நிலைமை எந்த இராணுவ கணக்கீடுகளாலும் உயிர்வாழ்வது சாத்தியமற்றது.