மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் முதலில் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, புதுமண தம்பதி இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.