மகளின் மாமனாருடன் தாய் ஓட்டம்
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மம்தா சம்பந்தியும், கள்ளக்காதலனுமான சைலேந்திராவுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தியுடன் பெண் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.