பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு விடுமுறையை தவிர்த்து அந்தந்த பகுதிகளில் நடைபெறும் விழாக்கள், பண்டிகைகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு வேலைநாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்.