இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டது. ஜூன் 21ம் தேதி அன்று யோகா தினம் நடத்த ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது.யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு மேற்கோள்கள், வாழ்த்து செய்திகளை இங்கு பகிர்ந்துள்ளோம். அதனை பார்க்கலாம்.