இதனால் விரக்தி அடைந்த விவசாயி, தனது நிலத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய நூதன முடிவை எடுத்தார். அந்த வகையில் நிலத்தை வாங்க சந்தை விலை சரியாக இல்லாததால், ரூ.10,000 செலுத்தி 4 ஏக்கர் நிலத்தை வெல்லும் ஜாக்பாட் வாய்ப்பை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பீமேஷ் கூறுகையில், நிலத்தை வாங்க விருப்புபவர்கள் குலுக்கலில் பங்கேற்கலாம் எனவும், ரூ.10,000 செலுத்தினால், ஒரு டோக்கன் வழங்கப்படும். மொத்தம் 1500 டோக்கன்கள் விற்ற பிறகே குலுக்கல் நடத்தப்படும் என அந்த விவசாயி கூறியுள்ளார்.