கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் 7 பேர் காரில் கொச்சி சென்றுகொண்டிருந்தனர். ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது கல்லர்கோட் அருகே சென்றபோது, எதிரே வந்த போது கேரள அரசு பேருந்து மீது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.