நிலவின் மறுபக்கத்தை ஆராய்வதற்கான இஸ்ரோவின் சந்திரயான் - 2 விண்கலம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு சந்திரயான் - 3 என்ற புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக முந்திய முறை நேர்ந்த தவறுகளைத் திருத்தி அமைத்துள்ளது. இந்த முறை சந்திரயான் பயணம் வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.