மேலும், கலியபெருமாள் தன் மனைவி ஹேமாஸ்ரீயை தினமும் குடிபோதையில் தாக்கியதுடன், மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்து, ஆத்திரமடைந்த ஹேமாஸ்ரீ சகோதரர் சூரியகிருபா, நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து கலியபெருமாளை கொலை செய்து, ரயிலில் அடிபட்டு இறந்தது போல் காட்ட தண்டவாளத்தில் உடலை வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.