அந்த வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்துகிறது.
நாள் : 31.08.2025
நேரம் : காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை
இடம் : ஜமால் முகமது கல்லூரி, TVS டோல்கேட், திருச்சி-20
சிறப்பு அம்சங்கள்
150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள்.
10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பதிவு.
அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவு
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
வயது வரம்பு:
18-35 வயதிற்குட்பட்டோர் முகாமில் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதிகள்
8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, செவிலியர், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் படிப்புகள்