இந்த முயற்சி, பொதுத் தேர்வுகள் (ஒழுங்கற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 உடன் இணைந்துள்ளது.இந்தச் சட்டம் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை ஒழிப்பதையும், தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.