விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி 14.10.2025 ஆகும். எனவே, அதற்கு முன் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிப்பது அவசியம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி,
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். சரியான முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இந்த அரசு சார்ந்த தன்னார்வப் பணியில் சேருவதன் மூலம், நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்த அனுபவத்தைப் பெறுவதுடன், ஒரு நல்ல வருவாயையும் ஈட்ட முடியும்.