அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா இதுபற்றி கூறியபோது, “ஜூன் 2023க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. நாங்கள் அகவிலைப்படியை நான்கு சதவிகிதம் உயர்த்தக் கோருகிறோம். ஆனால் அரசாங்கம் அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரிக்கலாம். இது 45 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது.