திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், அங்கீகாரம் இல்லாமல் கட்டண முறையை இயக்குதல், தேவையான தகவல்களை வழங்கத் தவறுதல், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது, KYC மற்றும் பணமோசடி தடுப்பு (AML) விதிமுறைகளை மீறுதல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.