KYC தொடர்பான விதிகளை மீறிய வங்கிகள்
பெல்காம் மாவட்ட வருவாய் ஊழியர் கூட்டுறவு வங்கி லிமிடெட் (கர்நாடகம்), வத்தலகுண்டு கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட் (திண்டுக்கல் தமிழ்நாடு) மற்றும் சிவகாசி கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட் (தமிழ்நாடு) ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி தலா ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. மூன்று வங்கிகளும் வாடிக்கையாளர்களின் KYC பதிவுகளை மத்திய KYC பதிவுப் பதிவேட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவேற்றத் தவறிவிட்டன.