வங்கிகளுக்கு NPCI அறிவுறுத்தல்:
செயல்படாத, செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது வேறு ஒருவருக்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்களை தொடர்ந்து கண்காணித்து அகற்றுமாறு வங்கிகள் மற்றும் பேமெண்ட் ஆப் நிறுவனங்களை NPCI கேட்டுக்கொண்டுள்ளது. சேவைகளை ரத்து செய்வதற்கு முன், இது குறித்து பயனர்களுக்கு அறிவிப்பை அனுப்பவும் அறிவுறுத்தியிருக்கிறது.
பயனர்கள் தங்கள் UPI ஐடியை இழக்கமால் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், மோசடி அபாயத்தைத் தவிர்க்க இந்த மாத இறுதியுடன் அந்த எண்களுக்குரிய UPI ஐடி அகற்றப்படும்.