மன அழுத்தம் குறையும்..
விடியற்காலையில் நாளைத் தொடங்குவதால் மன அழுத்தம் குறைகிறது. அவசர முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருக்காது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மனம், உடல் வலிமை அதிகரிக்கும்.
திட்டமிடல் நேரம்..
விடியற்காலையில் இருக்கும் அமைதியான சூழல் மூலோபாய திட்டமிடல், சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. இந்த நேரத்தில்தான் சரியான இலக்கை நிர்ணயிக்கிறார்கள். அதனால்தான் பில்லியனர்கள் விடியற்காலையில் எழுந்து அன்றைய தினம் எடுக்க வேண்டிய முடிவுகளை தயார் செய்கிறார்கள்.