கிரெடிட் கார்டு வரம்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை ATM இல் எடுக்கலாம். இந்தப் பணத்தை நேரடியாக ATM இல் இருந்து எடுக்கலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு எடுத்த பணத்தை உங்கள் சேமிப்புக் கணக்கில் செலுத்தி, கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தலாம்.
குறிப்பு: இந்த முறைகளை அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை, உங்கள் வருமானத்திலிருந்தே கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்த முயற்சிக்க வேண்டும். தேவையில்லாமல் கட்டணம் செலுத்துவதை விட, உங்களிடம் உள்ள பணத்தில் பில்லைச் செலுத்திவிட்டு, மீண்டும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது நல்லது.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்