அவசர தேவைக்கு உதவும் தங்கம்
இந்தியாவில், தங்கத்தை நகைகளாக வாங்குவது என்பது முதலீடு சார்ந்த விஷயமாக இல்லாமல், அது உணர்வுப்பூர்வமான மதிப்பாகவும் இருக்கிறது,. குறிப்பாக விஷேச நாட்கள், திருமண நிகழ்விற்கு அணிந்து செல்ல அதிகளவு மக்கள் விரும்புவார்கள். இதன் காரணமாகவும் தங்க நகைகளை கையிருப்பில் இருந்தாலும் அவரச தேவைக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கூட தங்கத்தை வாங்கி வைக்க விருப்பப்படுகிறார்கள். மேலும் தங்கள் பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் தங்கத்தை வாங்குகிறார்கள்.