கிரெடிட் கார்டுக்கு மாதத் தவணையைச் செலுத்தும்போது குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவது, தற்காலிகமாக கடனை கட்டுக்குள் வைக்க உதவும். இருந்தாலும் வட்டி உயர்ந்துகொண்டே செல்வதற்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டிய முழு தொகையையும் செலுத்திவிடுவது நல்லது. இதன் மூலம் விரைவாக கடனில் இருந்து விடுபட முடியும்.