இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால் ஏப்ரல் 25 அன்று பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 1100 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 370 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.