வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் சேர்க்கைகள் 12 ராசிகளின் பலன்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக குரு, சனி மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தற்போதைய அமைப்பு, இரண்டு ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களில் சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கக்கூடும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.