Ruchaka Raja Yoga Palan in Tamil : கும்ப ராசியில் புதனும், சிம்ம ராசியில் சந்திரனும் சஞ்சாரம் செய்கின்றன. இதன் காரணமாக மகர ராசியில் ருச்சிக ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Ruchaka Raja Yoga Palan in Tamil : அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றிற்கு பெயர் போன செவ்வாய் பகவானின் ருச்சிக ராஜயோகத்தால் மேஷ ராசியினருக்கு பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வருகை இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் கைக் கொடுக்கும்.
25
கும்ப ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
கும்ப ராசிக்கான ருச்சிக ராஜயோகம் ஜாக்பாட் அடிக்கும் ஒரு காலமாக இருக்கும். உங்களது பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எடுத்த காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ராஜவாழ்க்கை தேடி வரும். மகன் அல்லது மகளுக்கு திருமண வரன் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.
35
துலாம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
துலாம் ராசியைப் பொறுத்த வரையில் ருச்சிக ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
45
மகரம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
ருச்சிக ராஜயோகத்தால் மகர ராசியினர் பல நன்மைகளை அனுபவிக்க போகிறார்கள். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். அதாவது, காசு, பணம் வந்து கொண்டே இருக்கும். முடியாமல் இருந்த வேலைகள் உடனடியாக நடந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிப்பதோடு, மாமியாரின் வீட்டு வழி ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
55
கன்னி ராசிக்கான ருச்சிக ராஜயோகம்:
கன்னி ராசிக்கான ருச்சிக ராஜயோகத்தைப் பொறுத்த வரையில் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள்.