ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேனாதிபதியாகக் (தளபதி) கருதப்படுபவர் செவ்வாய் பகவான். நிலம், சொத்து, வீரம், வெற்றி மற்றும் தலைமைப் பண்புகளுக்கு காரணியாக விளங்கக்கூடியவர். செவ்வாய் பகவான் இன்று மதியம் 12 மணி அளவில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் இடையே நல்ல நட்பு ரீதியான இணக்கம் இருப்பதால், இந்த பெயர்ச்சி ஒட்டுமொத்த ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பாக 5 ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான முன்னேற்றங்களும், வெற்றிகளும் குவியப் போகிறது. அந்த அதிஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.