ஜோதிட சாஸ்திரப்படி, கலை மற்றும் அழகியலின் காரகனான சுக்கிரன் மற்றும் புத்தி கூர்மை, வித்தைகளின் காரகனான புதன் ஆகிய இரு கிரகங்களின் சுப நிலையைப் பொறுத்தே இந்த கலாத்மக் யோகம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த யோகம் உள்ளவர்கள் கலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் எப்போதும் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவார்கள். இந்நிலையில் ஜூன் 17 அன்று கடக ராசியில் கலாத்மக் யோகம் உருவாகிறது. இதனால் மேஷம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது.