ஆகஸ்ட் 1-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசியிலும், செவ்வாய் மிதுன ராசியிலும் பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியனும், புதனும் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் 'புதாதித்ய ராஜயோகம்' உருவாகிறது. இதற்கிடையில், ஆகஸ்ட் 22 வரை புதன் கடக ராசியில் இருப்பதால் அங்கும் புதாதித்ய ராஜயோகம் உண்டாகும். இந்த நேரத்தில், குரு தனது உச்ச ராசியான கடகத்தில் சஞ்சரித்து 'ஹம்ச ராஜயோகத்தை' உருவாக்குகிறார். இந்த கிரக சேர்க்கைகளால் 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.