தமிழ் மாதங்களில் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியமான மாதமாக 'ஆடி' கருதப்படுகிறது. “ஆடிப் பட்டம் தேடி விதை” என்பார்கள். ஆனால், வெறும் விவசாய விதைகளை மட்டுமல்ல, செல்வச் செழிப்பையும், ஆடம்பர வாழ்க்கையையும் விதைக்கும் மாதமாக இந்த ஆடி மாதம் சில ராசிகளுக்கு அமையப் போகிறது.
குறிப்பாக, ஜோதிடத்தில் 'போக காரகன்' மற்றும் 'திடீர் அதிர்ஷ்ட நாயகன்' என்று அழைக்கப்படும் ராகு பகவானின் சாதகமான அமைப்பால், நான்கு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த ஆடி மாதத்தில் கோடிகளைப் குவித்து, சமூகத்தில் உயர்மட்ட அந்தஸ்தைப் பெறப் போகிறார்கள். அவர்கள் சாதாரண வாகனங்களை தாண்டி, உலகப் புகழ்பெற்ற 'ஆடி' (Audi) காரை வாங்கும் அளவுக்குப் பண மழையில் நனையப் போகிறார்கள்!