பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 500 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.!

Published : Mar 13, 2023, 07:29 AM IST
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 500 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.!

சுருக்கம்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்து. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்து. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 

பணி விவரம்: 

* காலிப்பணியிடங்கள்:

Acquisition Officer - 500

* கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனியார், அரசு வங்கிகளில் ஓராண்டுகாலம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

* வயது வரம்பு:

28 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 

* தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 

* விண்ணப்ப கட்டணம்:

பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசிக்கு-  ரூ.600

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், மகளிருக்கு - ரூ.100 

* விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை

ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

* விண்ணப்பிக்கும் முறை:

www.bankofbaroda.in/career/current-opportunities என்ற லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

* விண்ணப்பிக்க கடைசித் தேதி: 

14.02.2023

இதையும் படிங்க;- பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now