ரூ.50,000 சம்பளத்தில் அரசு துறையில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது.. இன்று தான் கடைசி நாள்.. விவரம் உள்ளே

Published : Sep 28, 2022, 11:03 AM IST
ரூ.50,000 சம்பளத்தில் அரசு துறையில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது.. இன்று தான் கடைசி நாள்.. விவரம் உள்ளே

சுருக்கம்

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் காலியாக  உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை

பணியின் பெயர்: Marketing Manager

பணியின் வகை - தமிழக அரசு வேலை

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் வயது 33 க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: 

பணிக்கு தொடர்புடைய துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000 சம்பளமாக வழங்கப்படும். இதர சலுகைகளும் அளிக்கப்படும்.

மேலும் படிக்க:பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் தங்கள் சுய விவரத்துடன் நேர்முக தேர்வுக்கு செல்ல வேண்டும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: 

இன்று காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறவுள்ளது,

தேர்வு நடைபெறும் இடம்: 

Co - optex Head Office,

No.350, patheon road,

Egmore 

Chennai -600 008
 

மேலும் படிக்க:பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கி வைப்பு

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now