மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! இப்படியே போனால் தலைமேல துண்டு போட்டுட்டு போக வேண்டியது தான்...!

Published : Aug 27, 2019, 01:12 PM IST
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! இப்படியே போனால் தலைமேல துண்டு போட்டுட்டு போக வேண்டியது தான்...!

சுருக்கம்

30 ஆலயத்தை நெருங்கும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! இப்படியே போனால் தலைமேல துண்டு போட்டுட்டு போக வேண்டியது தான்...!

தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை இன்றும் உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் இன்றைய நிலவரப்படி, 30 ஆலயத்தை நெருங்கும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இருந்த போதிலும் பல்வேறு சுப காரியங்களுக்கு தங்கம் வாங்க வேண்டியது அவசியம் என்பதால் வேறு வழியின்றி தங்கத்தை வாங்கி செல்கின்றனர் மக்கள்.

 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி

ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 3690.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு 20 பைசா உயர்ந்து 50 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்கத்தை விடுங்க.. 2026ல் உச்சத்தை தொடப்போகும் வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா?
ஜோடிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஆதார் கார்டு தேவையில்லை.. இனி நோ டென்ஷன்