2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்படும் : மத்திய அரசு அதிரடி ....!!!

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள்  நிரப்பப்படும் :  மத்திய அரசு அதிரடி ....!!!

சுருக்கம்

2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் : மத்திய அரசு

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த  பின்பு, பல மாற்றங்களுக்கு நடுவே,   புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு ,  ரொக்க பரிவர்த்தனைக்கு மெல்ல மெல்ல  தடையை  கொண்டு வர முயற்சிக்கிறது.

பணத்தட்டுப்பாடு :

டிஜிட்டல் பரிவர்த்தனையை பெரும்பாலானோர்,  பயன்படுத்தி  வரும் போது, ரொக்கப்பரிவர்தனைக்கான  பணத்தின் தேவை குறைந்து காணப்பட்டாலும் மக்கள் அதிகளவில்   ரொக்க பரிவர்த்தனை யில் தான்  ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

20,000 ஏ.டி.எம்.களில் புதிய   ரூபாய் நோட்டுகள் :

நாட்டில் 2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன, இன்னும் 20,000 ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது   குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?