பயிர் களைகளை ஒழிக்க இவற்றை பயன்படுத்தலாம்.

Asianet News Tamil  
Published : May 29, 2017, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
பயிர் களைகளை ஒழிக்க இவற்றை பயன்படுத்தலாம்.

சுருக்கம்

These can be used to eliminate crop weeds.

தற்போது விவசாய நிலங்களில் அதிக அளவு இருப்பது களைகளே ஆகும்.

இந்த களைகளை அகற்ற களைக் கொல்லியினை பயன்படுத்தலாம்.

பெரும்பாலும் சோளம், சோயாபீன்ஸ் பயிர்களுக்கு இடையில் வாட்டர் ஹெம்ப் களைகள் அதிக அளவு காணப்படுகிறது. இந்த களைகள் அகலமான இலைகளை கொண்டதாக உள்ளது.

இந்த களைளை ஒழிக்க அட்ரசின், மீசொடிரையோன் போன்ற களைக்கொல்லிகள் பெரிதும் உதவும்.

களைகள் பயிர் வளர்ச்சியினை தடுக்கிறது. அதுமட்டுமல்லாது நிலத்தின் தன்மையினையும் கெடுக்கிறது.

களைக்கொல்லி நச்சுகள் பொதுவாக என்சைம்களில் பயன்படுத்துபடுகிறது.

என்சைம் மரபணுக்களை வழக்கமாக பாரம்பரிய மரபணு முறைகளை பயன்படுத்தி சோதிக்க முடியும்.

இந்த களைக்கொல்லி கதிர்வீச்சால் களைகளை ஒழித்துவிடுகிறது.

இம்முறையில் களைகள் அதிக அளவு குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!