விவசாயம் அழிய இவைதான் முக்கிய காரணங்கள்…

 
Published : Feb 23, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
விவசாயம் அழிய இவைதான் முக்கிய காரணங்கள்…

சுருக்கம்

அனல் மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது.

அதிகரித்து வரும் பாம்புகள், மயில்கள், மான்களால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது.

விவசாயக் கிணறுகளில் இருந்து லாரி மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுவிட்டு பொது பயன்பாட்டுக்கு தண்ணீர் விலைக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காமல் இருப்பதால் அடுத்து பயிரிட முடியாமல் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

மணல் கொள்ளை விவசாயம் அழிய பிராதான காரணமாகும்.

நீர் சேமிப்பு இல்லாததால் விவசாயம் அழிகிறது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?