பயறு சாகுபடியில் களை நிர்வாகம் இப்படிதான் பன்னணும்…

Asianet News Tamil  
Published : Jun 28, 2017, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
பயறு சாகுபடியில் களை நிர்வாகம் இப்படிதான் பன்னணும்…

சுருக்கம்

The weed management of pulse cultivation is like this ...

1.. ஒரு எக்டருக்கு 1.5 லிட்டர் புளுகுளோரலின் (பாசலின்) அல்லது 2லிட்டர் பெண்டிமெத்தாலின் (ஸ்டாம்ப்) களைக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மிலி வீதம் கலந்து விதைத்து 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.

2.. களைக்கொல்லியை 50 கிலோ மணலுடன் கலந்தும் தூவலாம்.

3.. களைக்கொல்லியை கைத்தெளிப்பானால் தெளிக்க அகலவாய் தெளிப்பான் முனை நாசிலை பயன்படுத்த வேண்டும்.

4.. களைக்கொல்லியை வயலில் ஈரம் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.• களைக்கொல்லியை மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது.

5.. தெளித்த மூன்று நாட்களுக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

6.. நிலத்தில் களைக்கொல்லி தெளிக்கும்போது அல்லது தூவும் போது பின்னோக்கி நடந்து அதனை செய்ய வேண்டும்.

7.. களைக்கொல்லி அடிப்பதன் மூலம் களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!