கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களை தரலாமா?

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களை தரலாமா?

சுருக்கம்

கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களைக் தரக் கூடாது. 

கோடைக்காலம்:

கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே, உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும்.

குளிர்காலம்:

குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!