கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களை தரலாமா?

 
Published : Jan 20, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களை தரலாமா?

சுருக்கம்

கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களைக் தரக் கூடாது. 

கோடைக்காலம்:

கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே, உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும்.

குளிர்காலம்:

குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!