ஆடிப்பட்டத்துக்கு சிறந்த இரகம் எது?...

Asianet News Tamil  
Published : Oct 08, 2016, 05:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
ஆடிப்பட்டத்துக்கு சிறந்த இரகம் எது?...

சுருக்கம்

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால இரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.
>
> தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும் அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு.
>
> ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால இரகங்கள் தேர்வு செய்வதே சிறந்தது.
>
> நெல்லில் 100-110 நாள்கள் வயதுடைய இரகங்களைத் தேர்வு செய்யலாம்.
>
> சோளம், நிலக்கடலை, துவரை, கேழ்வரகு, சாமை, தினை ஆகியன 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர்கள். அதனால் இவற்றைத் தேர்வு செய்யலாம்.
>
> வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். இந்தப் பருவத்தில் நீண்டகால இரகங்கள் (6 மாதங்கள்) தேர்வு செய்யலாம்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!