மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதற்கான நோக்கங்கள்…

 
Published : Jun 16, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதற்கான நோக்கங்கள்…

சுருக்கம்

Alternative crops cultivation methods

 

நீர் பற்றாக்குறை காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கவும் மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மாற்றுப் பயிர்களின் நோக்கம்

1.. அதிக நீர் தேவையுள்ள நீண்டகால பயிர்களை பயிரிடாமல் தவிர்த்தல்.

2.. நிலத்திற்கு மண்வளர் சேர்க்கும் பயிர்களை பயிரிடுதல்.

3.. குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுதல்.

4.. மாற்றுப்பயிர்கள் குறுகிய வயதினைக் கொண்டதாகவும், அதிக அளவு சல்லி வேர்கள் கொண்டதாகவும், வறட்சியை    தாங்கி வளரக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

பருவத்திற்கேற்ற மாற்றுப்பயிர்கள்

கோடை:

எள், பயறு, கம்பு, நிலக்கடலை, சோளம்.

குறுவை:

மக்காச்சோளம், பயறு, சோளம், நிலக்கடலை, ராகி.

சம்பா, தாழைப்பருவத்திற்கு ஏற்ற பயிர்கள்:

நிலக்கடலை, பயறு, எள், காய்கறிகள்.

 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?