பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேச்சு
மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஒருவித அச்சம் உள்ளது. இந்த அச்சம் நாடு முழுவதும் பரவி உள்ளது
இந்திய நாடும் தாமரை வியூகத்தில் சிககி உள்ளது. அதனை மோடி, அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர்.
பொருளாதாரத்திற்கு பயனளிக்காத தாமரை வியூகம் விரைவில் தகர்த்தெரியப்படும்
ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் தொழில்துறை கடுமையாக பாதிப்படைந்துள்ளது
அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக் கூடாது என சபாநாயகர் கூறியதால் ஏ1, ஏ2 என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி
புதுவீடு கட்டிய கே.டி.ராகவன்... புடைசூழ வந்து வாழ்த்திய பாஜகவினர்
அரசியல் தர்பார்... தேசிய தலைவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு