கடுகு அல்லது கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டதும், எண்ணெய் வெளியே தெறிக்கும். இது சுவரில் மட்டுமல்ல, உங்க கைகள்ல பட்டு தீக்காயம் கூட ஏற்படலாம்.
இதை தடுக்க, உங்க கிச்சன்ல இருக்குற ஒரே ஒரு பொருளைப் பயன்படுத்தினா போதும். அதுதான் 'உப்பு'!
வாணலியில் தாளிக்க எண்ணெய் ஊற்றியதும், எண்ணெய் சூடானவுடன் அதில் ஒரு சிட்டிகை தூள் உப்பைச் சேர்க்கவும்.
எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த பிறகு, நீங்க கடுகு அல்லது வேறு எந்தப் பொருளைப் போட்டாலும், எண்ணெய் கொஞ்சம் கூட வெளியே தெறிக்காது.
இந்த சின்ன டிரிக்கை ஃபாலோ செஞ்சா, கிச்சன் டைல்ஸ் மற்றும் சுவர்கள்ல எண்ணெய் பிசுக்கு கறை படியாது. உங்க வேலையும் சுலபமாகும்.
Gold Rings : வெறும் 1 கிராமில் அசத்தலான தங்க மோதிரங்கள்! டெய்லி யூஸுக்கு பெஸ்ட்!
Gold Rings: வெறும் 1 கிராமில் அசத்தலான மோதிரங்கள்!
சிக்கன் சமைக்கும்போது தயிர் ஏன் சேர்க்கணும்? இதான் காரணம்!
Gold Necklace: 10 கிராம் தங்கத்தில் அசத்தலான ஸ்டோன் நெக்லஸ் டிசைன்கள்!